2802
சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை தொடங்கியது. ஒவ்வொரு கடைக்கும் முதலில் வரும் 50 பேருக்கு குடும்ப அட்டையோ வேறு ஆவணங்களோ இன்றி, தலா ஒரு கிலோ வீதம் தக்காளியை...

2408
பொதுவழங்கல் முறையில் நியாயவிலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 2024 மார்ச் மாதத்துக்குள் இதைப் ப...

2078
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெதல்புரம் கிராமத்திற்குள் புகுந்து சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள நியாயவிலைக்கடையின் ஜன்னல் வழியாக அரிசி, கோதுமை, சர்க்கரையை எடுத்து சாப்பிடும் வீ...

2996
பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வழங...

3690
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற கைரேகை கட்டாயமில்லை என்றும் குடும்ப உறுப்பினரில் ஒருவர் அட்டையை காண்பித்து அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ச...

15573
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெருவரியாக நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரச...

14356
நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம், அரிசி குடும்ப அட்ட...



BIG STORY